3 சவரன் செயின் திருட்டு
அவலுார்பேட்டை: பெண்ணிடமிருந்து செயின் திருடு போனது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
குறிஞ்சிப்பாடி தாலுகா கொட்டாவெளி கிராமத்தை சேர்ந்த பூவராகன் மனைவி குலவாசி, 49; இவர், கடந்த, 12 ம் தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலுக்கு சென்றார்.அப்போது கூட்ட நெரிசலில் இவரது கழுத்திலிருந்த 3 சவரன் செயினை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர்.
இது குறித்த புகாரின் பேரில் மேல்மலையனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மஹிந்திரா 'பிளாசோ ஐ ட்ரக்' நாட்டின் முதல் ஏ.ஐ., டிரக், 28 முதல் 55 டன் வரை
-
மஹிந்திரா 'பி.இ., 6 ஸ்போர்ட்டெக்' இ.வி., பேட்டரி சார்ஜ் முடிந்தாலும், 24 கி.மீ., பயணிக்கலாம்
-
பஜாஜ் 'பல்சர் என்160' 2026 புதிய 4 வால்வ் இன்ஜின், கூகுள் மேப்ஸ் வசதி
-
யமஹா 'ஆர் 2' முன்பதிவு ஆரம்பம்
-
வாகன அப்டேட்ஸ்
-
தங்க சுரங்கத்தில் மண் சரிந்து விழுந்து விபத்து; தொழிலாளர்கள் 30 பேர் பலியான சோகம்
Advertisement
Advertisement