மயில் இறப்பு
குஜிலியம்பாறை:பாளையம் வெள்ளப்பாறை மெயின் ரோடு அருகே 2 வயது மதிக்கத்தக்க பெண் மயில் இறந்து கிடந்தது. அப்பகுதி மக்கள் அய்யலுார் வனத்துறையினருக்கு தகவல் தந்தனர். அங்கு சென்ற வனத்துறை ஊழியர்கள் மயிலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். மயில் இறந்ததற்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மஹிந்திரா 'பிளாசோ ஐ ட்ரக்' நாட்டின் முதல் ஏ.ஐ., டிரக், 28 முதல் 55 டன் வரை
-
மஹிந்திரா 'பி.இ., 6 ஸ்போர்ட்டெக்' இ.வி., பேட்டரி சார்ஜ் முடிந்தாலும், 24 கி.மீ., பயணிக்கலாம்
-
பஜாஜ் 'பல்சர் என்160' 2026 புதிய 4 வால்வ் இன்ஜின், கூகுள் மேப்ஸ் வசதி
-
யமஹா 'ஆர் 2' முன்பதிவு ஆரம்பம்
-
வாகன அப்டேட்ஸ்
-
தங்க சுரங்கத்தில் மண் சரிந்து விழுந்து விபத்து; தொழிலாளர்கள் 30 பேர் பலியான சோகம்
Advertisement
Advertisement