மயில் இறப்பு

குஜிலியம்பாறை:பாளையம் வெள்ளப்பாறை மெயின் ரோடு அருகே 2 வயது மதிக்கத்தக்க பெண் மயில் இறந்து கிடந்தது. அப்பகுதி மக்கள் அய்யலுார் வனத்துறையினருக்கு தகவல் தந்தனர். அங்கு சென்ற வனத்துறை ஊழியர்கள் மயிலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். மயில் இறந்ததற்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.

Advertisement