13 பவுன் நகை திருட்டு போலீசார் விசாரணை

குளித்தலை:குளித்தலை அடுத்த வரவணையை சேர்ந்தவர் கிருஷ்ணன், 54;

கடந்த, 16 காலை, 10:00 மணிக்கு, வீட்டில் இருந்த தாலிக்கொடி, 5 பவுன், செயின், இரண்டு பவுன் , மோதிரம், அரைபவுன், தோடு, 2 கிராம் என, மொத்தம், 13 பவுன் தங்க நகை மற்றும் 6,000 ரூபாய் ஆகியவற்றை காணவில்லை என, அளித்த புகார்படி, சிந்தாமணிப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement