போராட்டங்களில் பங்கேற்க மாணவர்களுக்கு தடை; இரண்டாம் நாளே உத்தரவு வாபஸ்
சென்னை: கம்யூனிஸ்ட் கட்சிகள், கரப்பான் கட்சியினர் நடத்தும் போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனுப்பிய சுற்றறிக்கையை, உயர்கல்வித்துறை இரண்டாம் நாளே வாபஸ் பெற்றுள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சிகள், கரப்பான் கட்சியினர் நடத்தும் போராட்டங்களில் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்காமல் தடுக்க வேண்டும் என அரசு கல்லுாரி முதல்வர்களுக்கு தமிழக அரசு உயர்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. டில்லியில் நடந்த போராட்டத்தில் சமூக விரோதிகள், குற்றப்பின்னணி கொண்டவர்கள் கலந்து கொண்டு கலவரம் செய்தனர்.
அதன் தொடர்ச்சியாக, தமிழகத்திலும் இத்தகைய பின்னணி கொண்ட நபர்கள் போராட்டங்களை தொடங்கினர். அதில் பங்கேற்ற கல்லுாரி மாணவ, மாணவியருக்கு மூளைச்சலவை செய்யும் வேலையும் நடந்தது.
இத்தகைய தவறான செயல்பாடுகளை புரிந்து கொண்ட தமிழக அரசின் உயர்கல்வித்துறை, கிளர்ச்சிகளில் மாணவர்கள் பங்கேற்காமல் தடுக்கும் வகையில் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது.
அதில் கூறியிருப்பதாவது: இடதுசாரிக் கட்சிகள் மற்றும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் போலீசார், மாவட்ட நிர்வாகத்தினருடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அனைத்து அரசுக்கல்லுாரி முதல்வர்களுக்கும் இந்த சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. இது பற்றிய தகவல் வெளியானதும், தவெக அரசை ஆதரிக்கும் இடதுசாரிக் கட்சிகளும், சில லெட்டர்பேடு அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, 17ம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையை அரசு 19ம் தேதி இன்று வாபஸ் பெற்றுள்ளது.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
இடதுசாரிகள் போராட்டத்தில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்க தடை உத்தரவு வாபஸ்; பின்னணி குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
ஆமாமய்யா . இந்த கரப்பான் பூச்சிகள் என்ற பேரில் உலாவும் மதுபான ஊழல் புகழ் ஆம் ஆத்மி விளக்குமாறு கட்சியின் சவலை உறுப்பினர்களும், இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்டு உழைத்தவர்களை ஆடு போல் அறுத்த கம்மூக்களும் சேர்ந்து மூளைசலவை செய்து போராட்டம் என்கிற பெயரில் பலி கடாக்களாக ஆக்கி அவர்கள் எஸ் ஆகிவிடுவார்கள். இவங்களை கொஞ்சம் அவர்களது தாய்வீடான சீனாவிலோ, ரஷ்யாவிலோ உள்ள மாணவர்களை போராட வைத்துவிட்டால், நாம் தமிழ்நாட்டை அவர்களுக்கு தந்துவிடலாம். சீனாவிலும், ரஷ்யாவிலும்
எந்த மாணவனும் வாய் திறக்க மாட்டான்.
எல்லா மாணவனும் போராட்டத்துக்கு போனால், ஜஸ்ட் பாஸ் ஆகி, ஜோசப் விஜய் தரும் உதவித்தொகையை கம்மூக்களுக்கு கப்லம் கட்டிவிட்டு சிகப்புத்துண்டு வாங்கிகிடாடு ஊடாடூக்கு போக வேண்டியது தான். தோழர் பட்டம் மட்டும் மிச்சம்
வெற்றி உத்தரவு . அப்படித்தாங்க இருக்கும்.
அட ...
திருட்டு த்ரவிஷ மாடல் 2. Dont bend in for pressure from communists. மாணவ பருவம் படிப்பதற்க்கே. போராடவும் கட்சியில் சேருவதற்கு அல்ல
போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்கட்டும். ஆனால் போராட்டத்தில் வன்முறை நிகழ்ந்து
அசம்பாவிதமான நிகழ்வுகள் உதாரணமாக ஆபாசமாக, தேசத்துக்கு விரோதமாக, தனி மனித வெறுப்பு, ஹிந்து மதத்திற்கு எதிராக, ஒரு வகுப்பினருக்கு எதிராக பேசினால், கைது செய்யப்பட்டால் அந்த மாணவர்களின் பெற்றோர்கள் பொறுப்பேற்க வேண்டும். அந்த மாணவர்கள் மீது வழக்கு பதிந்து உரிய நடவடிக்கை எடுக்கப் படவேண்டும். எக்காரணம் கொண்டு பொது மன்னிப்பு வழங்க கூடாது. இவற்றை கல்லூரிகள் தங்கள் அறிவிப்பு பலகைகளில் விளம்பரப் படுத்த வேண்டும். பாஸ்போர்ட் போன்ற
ஆவணங்களை cancel செய்ய வேண்டும். அரசு உதவித் தொகை பெற்றால், அதை நிறுத்த வேண்டும்.
வங்கியில் கடன் பெற்று படித்துக் கொண்டு இருந்தால், மேற்கொண்டு கடன் தொகை வழங்க கூடாது. கைது விவரங்களை அந்தந்த மாணவர்கள் படிக்கும் கல்லூரிகளுக்கும், வசிக்கும் பகுதியில் இருக்கும் காவல் நிலையத்திற்கும் அனுப்பி பதிவு செய்ய வேண்டும்.
மாணவர்கள்
இந்த சுற்றறிக்கை எனக்குப் புரியவில்லை. மாணவர்கள் போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டார்களா அல்லது அனுமதிக்கப்படவில்லையா? கட்டுரையில் தெளிவு இல்லை. எனக்கு சொல்லுங்களேன்
தற்போது பல நாடுகளில் மோசமான அரசியல் மற்றும் பொருளாதார சூழல் நிலவுகிறது. 145 கோடி மக்கள் தொகையை கொண்டுள்ள நம் நாட்டில் மத்திய அரசு பொருளாதாரம், உள்கட்டமைப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட பல துறைகளில் மிகச் சிறப்பாக செயல்படுகிறது. பா.ஜ.க அரசு நமது பாரத தேசத்தை உலகின் 4 வது பொருளாதார நாடாக முன்னேற்றி உள்ளது. ஆனால் சுயநல நோக்கத்துடன் எதிர்க்கட்சிகள் மாணவர்களை மூளை சலவை செய்து மத்திய அரசுக்கு எதிராக செயல்பட வைப்பது வெட்கக்கேடு. இது கவலை அளிக்கும் செயலும் கூட. இதை மாணவர்கள் உணர வேண்டும். காங்கிரசு, ஆம் ஆத்மி, உண்டியல் குலுக்கிகளுக்கு தேசத்தின் வளர்ச்சியை ஜீரணிக்க முடியவில்லை போலும். மாறாக, தேச விரோத செயல்களை அரங்கேற்றுகின்றன. தேர்தலில் தோல்வியை தழுவிய இந்தக் கட்சிகள் திருந்தவே இல்லை. மக்கள் இவர்களை முழுமையாக நிராகரிக்க வேண்டும்.
போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்க தடை சரியே. கல்வியை தொடர்ந்து படிக்க வேண்டும். பெயில் ஆக கூடாது. அப்போது தான் உயர் கல்வி படிக்க முடியும். நல்ல வேலையில் அமர முடியும். இதற்கு இடையூறு செய்வது தான் போராட்ட திட்டம். மூளை சலவை செய்து, தவறான பாதையை காட்டி விடுவார்கள். வழி தெரியாமல் வாழ்வை மாணவர்கள் இழந்து விடுவர். எல்லா போராட்டங்களிலும் கலந்து கொள்ளும் திராவிட கூலி படை இருக்கும் போது மாணவ, மாணவியர் எதற்கு?
சுற்றறிக்கை வாபஸ் என்றால் மாணவர்கள் எந்த விதமான போராட்டத்திலும் கலந்து கொண்டு நாசமாக போகட்டும் என்று பொருளா?
அதிலென்ன சந்தேகம் . கம்மு உடன் சேர்ந்து யாரும் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை.
தமிழக வாபஸ் கழகம்