வழக்கறிஞர்கள் போராட்டம்
ஸ்ரீவில்லிபுத்துார், ஆக 22-
ஸ்ரீவில்லிபுத்துாரில் இடப்பிரச்சினை தொடர்பாக பெண் வழக்கறிஞர் ,அவரது குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்து அதனை தெரிவிக்காத மல்லி போலீசாரை கண்டித்து ஸ்ரீவில்லிபுத்துார் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று நீதிமன்றம் முன்பு மறியலும், நீதிமன்ற வாசலில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டமும் நடந்தது. வழக்கறிஞர் சங்கத் தலைவர் ராஜையா, செயலாளர் ஜெயராஜ் தலைமையில் வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கலிபோர்னியாவில் தீபாவளி கொண்டாட்டம்; சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
-
எம் சாண்ட் ஆர்.சி.சி.கட்டுமானத்துக்கு நல்லதா?
-
வீடு கட்டும்போதே எதிர்கால பராமரிப்பு செலவை குறைக்கலாம்!
-
விபத்தில் உயிரிழந்த போலீஸ் குடும்பத்துக்கு ரூ.1.40 கோடி
-
வழிகாட்டி மதிப்பு பிரச்னை உள்ள சொத்தை வாங்கலாமா?
-
வீடு கட்டும் போது அடிப்படை வசதிகள் விஷயத்தில் கவனம் தேவை!
Advertisement
Advertisement