பழுதான டேங்கர் லாரியில் போக்குவரத்து பாதிப்பு
பள்ளிப்பாளையம்;குமாரபாளையம்
பகுதியில் இருந்து ஈரோட்டை நோக்கி, நேற்று காலை டேங்கர் லாரி ஒன்று
புறப்பட்டது. பள்ளிப்பாளையம், ஒட்டமெத்தை பகுதியில் ரவுண்டானா
வளைவில் திரும்போது லாரி பழுதாகி நின்றுவிட்டது.
டிரைவர் எவ்வளவு
முயற்சி செய்தும் லாரியை எடுக்க முடியவில்லை. வளைவு பகுதி என்பதால்
செல்ல வழியின்றி பின்னால் வந்த வாகனங்கள் அணிவகுத்து நின்றதால்
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து, பொக்லைன்
வரவழைக்கப்பட்டு, ரோப் மூலம் டேங்கர் லாரியை இழுத்துச்சென்று
சாலையோரம் நிறுத்தப்பட்டது. இதனால், அரைமணி நேரத்திற்கு மேலாக கடும்
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், வாகன ஓட்டிகள்
பாதிக்கப்பட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கலிபோர்னியாவில் தீபாவளி கொண்டாட்டம்; சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
-
எம் சாண்ட் ஆர்.சி.சி.கட்டுமானத்துக்கு நல்லதா?
-
வீடு கட்டும்போதே எதிர்கால பராமரிப்பு செலவை குறைக்கலாம்!
-
விபத்தில் உயிரிழந்த போலீஸ் குடும்பத்துக்கு ரூ.1.40 கோடி
-
வழிகாட்டி மதிப்பு பிரச்னை உள்ள சொத்தை வாங்கலாமா?
-
வீடு கட்டும் போது அடிப்படை வசதிகள் விஷயத்தில் கவனம் தேவை!
Advertisement
Advertisement