பிரம்ம குமாரிகள் ரத்த தான முகாம்
கரூர்:பிரம்ம
குமாரிகள் அமைப்பு, கரூர் இந்தியன் மெடிக்கல் அசோஷியேசன் சார்பில்,
ரத்த தான முகாம், கொங்கு திருமண மண்டபத்தில் நடந்தது.
ரத்த தான
முகாமை, தொழில் அதிபர் கணேசன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, 80 பேர்
ரத்ததானம் வழங்கினர். நிகழ்ச்சியில், டாக்டர்கள் திருமலைசாமி,
சண்முகம், தீபா, பிரம்ம குமாரிகள் அமைப்பு நிர்வாகி சாரதா உள்பட பலர்
பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கலிபோர்னியாவில் தீபாவளி கொண்டாட்டம்; சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
-
எம் சாண்ட் ஆர்.சி.சி.கட்டுமானத்துக்கு நல்லதா?
-
வீடு கட்டும்போதே எதிர்கால பராமரிப்பு செலவை குறைக்கலாம்!
-
விபத்தில் உயிரிழந்த போலீஸ் குடும்பத்துக்கு ரூ.1.40 கோடி
-
வழிகாட்டி மதிப்பு பிரச்னை உள்ள சொத்தை வாங்கலாமா?
-
வீடு கட்டும் போது அடிப்படை வசதிகள் விஷயத்தில் கவனம் தேவை!
Advertisement
Advertisement