பெண்ணை தாக்கியஆசாமிக்கு வலை
பரங்கிப்பேட்டை: பெண்ணை தாக்கிய ஆசாமியை போலீசார் தேடிவருகின்றனர்.பரங்கிப்பேட்டை ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் எழிலரசி, 28; இவர், நேற்றுமுன்தினம் வீட்டிற்கு எதிரே நின்றுக் கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த செல்வகுமார், 40; குடிப்போதையில், நீ எதற்கு இங்கு நிற்கிறாய் என கேட்டு ஆபாசமாக திட்டி தாக்கினார்.
இதுகுறித்து, எழிலரசி கொடுத்த புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, செல்வகுமாரை, தேடிவருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
துக்காராம் முண்டேவைத் தொடர்ந்து ரோஷன் ஜேக்கப்; உ.பியில் உணவுக் கலப்படத்திற்கு எதிராக அதிரடி நடவடிக்கை
-
ஜப்பானில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.9 ஆக பதிவு; 23 பேர் காயம்
-
குரல் சொல்லும் குறள்; கழுதை காதல் காசு தரும்!
-
ரூ.1.81 லட்சம் கோடி கடன் சுமையில் தவிக்கும் தமிழக அரசு நிறுவனங்கள்
-
தனியார் நிறுவனத்தில் அத்துமீறியதாக த.வெ.க., - எம்.எல்.ஏ., மீது வழக்கு
-
பாலியல் வழக்கை முடித்து வைக்க ரூ.5 கோடி கொடுக்க முயன்றாரா பஞ்சாப் முதல்வரின் மனைவி?
Advertisement
Advertisement