பரதத்தில் மாணவியர் அசத்தல்

‘அனர்தனா’ நாட்டிய பள்ளி சார்பில், பரத நாட்டிய கலைஞர் சிம்ரன் சிவகுமாரின் மாணவியர் நீயாராய் மற்றும் பிரெரானா ஆகியோரின் பரதநாட்டிய நிகழ்ச்சி, மயிலாப்பூர் ஆர்.கே.சுவாமி அரங்கில் நேற்று நடந்தது.

Advertisement