சவுடாம்பிகை அம்மனுக்கு 28ம் தேதி மகா அபிேஷகம்
புதுச்சேரி: லாஸ்பேட்டை வீரபத்திரசுவாமி கோவிலில் உள்ள சவுடாம்பிகை அம்மனுக்கு வரும் 28ம் தேதி மகா அபிேஷகம் நடக்கிறது.
கோவிலில் நடக்கும் பெருவிழாவையொட்டி, வரும் 27ம் தேதி மகா கணபதி ேஹாமம், மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா துவங்குகிறது. அதனை தொடர்ந்து, 28ம் தேதி காலை 6:00 மணிக்கு சவுடாம்பிகை அம்மனுக்கு மகா அபிேஷகம் நடக்கிறது. தொடர்ந்து, திரவுபதி அம்மன் கோவிலில் இருந்து கங்கை நீர் கொண்டு வந்து , மதியம் 12:30 மணிக்கு அம்மனுக்கு அலகு அபிேஷகம் நடக்கிறது.
இரவு 7:00 மணிக்கு மகாஜோதி, சுவாமி வீதியுலா மற்றும் அமுது படையல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, 29ம் தேதி இரவு 7:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகத்திற்கு தண்ணீர் வழங்குவதில் என்ன பிரச்னை? கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
-
இந்தியா எழுச்சி பெறுகிறது, நம் நாடு திணறுகிறது; பாக்., அமைச்சர்கள் புலம்பல்
-
நாக்பூரில் குடிநீர் சுத்திகரிப்பு ஆலையில் காஸ் கசிவு; 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் புதிய மைல்கல்; கோலியின் சாதனையை முறியடித்த கில்!
-
மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026 வெற்றியாளர் 19 வயது கேரளா பெண் கஸியா லிஸ் மெஜோ
-
வார தொடக்க முதல்நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரிப்பு
Advertisement
Advertisement