துபாயில் இறந்த தொழிலாளிஉடலை மீட்க கோரிக்கை
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகே கடம்பூரை சேர்ந்தவர் சீனி 40. துபாயில் வேலை பார்த்த இடத்தில் இறந்து விட்டார். அவரது உடலை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தினர். இது குறித்து சீனி மனைவி ராமநாதபுரம் கலெக்டர் சிவகுரு பிரபாகரனிடம் மனு அளித்துள்ளார். அதில் சீனி கடந்த 3 ஆண்டுகளாக துபாயில் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்தார். ஆக.,23ல் நெஞ்சுவலி ஏற்பட்டு சீனி 40, இறந்து விட்டார். அவரது உடலை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வர அரசு உதவ வேண்டும் என வலியுறுத்தினர். ––
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈரான் என் மகன்களில் ஒருவரைக் கொல்ல முயன்றது; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு குற்றச்சாட்டு
-
விலை பட்டியல் வைக்காமல் இருந்தால் நடவடிக்கை; உணவு வகையில் கலப்படம் செய்தால் புகார் செய்யலாம்
-
கூட்டணி கட்சிகள் இல்லையென்றால் திமுக.,வுக்கு 10 சீட் கூட கிடைத்திருக்காது: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேசம்
-
வீட்டுப்பட்டியல் கணக்கெடுப்பு மாவட்டங்களை முந்தும் மாநகராட்சிகள்
-
ஏன் ஹிந்துக்களை மட்டுமே குறிவைக்கிறீர்கள்: ராகுலுக்கு மத்திய அமைச்சர் கண்டனம்
-
மின் கணக்கீட்டில் 'டேபிள் ஒர்க்' சாத்தியமா: அமைச்சரின் பேச்சால் கிளம்பியது சர்ச்சை
Advertisement
Advertisement