லலிதா ஜுவல்லரி 24% உயர்வு
சென்னையை தலைமையிடமாக கொண்ட 'லலிதா ஜு வல்லரி மார்ட்' நிறுவனத்தின் பங்குகள் பங்கு சந்தைகளில் நேற்று வலுவான தொடக்கத்துடன் பட்டியலாகின. இந்நிறுவனத்தின் ஐ.பி.ஓ., விலையான 201 ரூபாயைவிட 32 சதவீதம் உயர்ந்து, ஒரு பங்கின் விலை 265 ரூபாய் என பட்டியலானது. வர்த்தக முடிவில் 24 சதவீதம் உயர்ந்து, 248.40 ரூபாயில் முடிந்தது.
முன்னதாக, லலிதா ஜு வல்லரி மார்ட் நிறுவனத்தின் பங்கு வெளியீட்டில் 62.97 மடங்கு அளவிற்கு விண்ணப்பங்கள் குவிந்தன. இதில், தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் பிரிவு 145.38 மடங்கும், நிறுவன சாரா முதலீட்டாளர்கள் பிரிவு 73.90 மடங்கும், சில்லரை முதலீட்டாளர்கள் பிரிவு 11.81 மடங்கும் சந்தா பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈரான் என் மகன்களில் ஒருவரைக் கொல்ல முயன்றது; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு குற்றச்சாட்டு
-
விலை பட்டியல் வைக்காமல் இருந்தால் நடவடிக்கை; உணவு வகையில் கலப்படம் செய்தால் புகார் செய்யலாம்
-
கூட்டணி கட்சிகள் இல்லையென்றால் திமுக.,வுக்கு 10 சீட் கூட கிடைத்திருக்காது: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேசம்
-
வீட்டுப்பட்டியல் கணக்கெடுப்பு மாவட்டங்களை முந்தும் மாநகராட்சிகள்
-
ஏன் ஹிந்துக்களை மட்டுமே குறிவைக்கிறீர்கள்: ராகுலுக்கு மத்திய அமைச்சர் கண்டனம்
-
மின் கணக்கீட்டில் 'டேபிள் ஒர்க்' சாத்தியமா: அமைச்சரின் பேச்சால் கிளம்பியது சர்ச்சை
Advertisement
Advertisement