4ம் நாளாக போராட்டம்

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் வலியுறுத்தி ஓய்வூதியர்கள் கடந்த 19ம் தேதி முதல் தொடர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதன்படி 4ம் நாளான நேற்று ஓய்வூதியர்கள் மற்றும் ஆசிரியர்கள், நிர்வாக அலுவலக வாயிலில் கூட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement