போலீஸ் செய்திகள்: திருப்பூர்
போதை மாத்திரை; வாலிபர் கைது
போதைக்கு வலி நிவாரணி மாத்திரைகள் வைத்திருந்த சையத் அலி, 21 என்பவரை, வீரபாண்டி போலீசார் கைது செய்து, 80 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
மது பாட்டில்கள் பறிமுதல்
கரைத்தோட்டம் அருகே சட்டவிரோதமாக மது விற்ற பாலச்சந்திரன், 49, பிச்சம்பாளையம் புதுார் பகுதியில் மணி, 33 ஆகியோரை போலீசார் கைது செய்து, 22 மது பாட்டில்களைபறிமுதல் செய்தனர்.
சூதாட்டம்; 13 பேர் கைது
பிச்சம்பாளையம் புதுார் பகுதியில் பணம் வைத்து சூதாடிய சண்முகம், 44, பிரகாஷ், 42, சதீஷ்குமார், 34, பிரபு, 40, மோகன், 34, வீரமணி, 43, சுரேஷ், 43, மணிகண்டன், 35, துரை, 42, செல்வராஜ், 44, பிரபாகரன், 42, மோகன்தாஸ், 35, ராஜ்மோகன், 32 ஆகிய 13 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 11,500 ரூபாய் ரொக்கம் மற்றும் சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பல்லாயிரம் கோடி சொத்து கைவிட்டுப் போனது; 75 வயதில் வேலைக்கு போகிறார் சுபாஷ் சந்திரா
-
கூந்தலில் மலரும் கொரியன் ‘டிரெண்ட்’
-
இன்று முதல் மறுபடியும் நாடகம் பார்க்கலாம்...ரசிக்கலாம்!
-
கோவை தி.மு.க.வுக்கு 5 மா.செ.
-
ராயல் ஓக் பர்னிச்சர் நிறுவன திறப்பு விழா
-
வெள்ள மீட்புப் பணிகளுக்கு வெளிநாட்டு உதவி; ஓகே சொன்னது நேபாள அரசு
Advertisement
Advertisement