மதுபாட்டில் விற்பனை 2 பேர் கைது
கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலை பகுதியில் கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
கரியாலுார் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, வாரம் கிராமத்தை சேர்ந்த சின்னான் மகன் சரவணன்,35; மற்றும் ஆண்டி மகன் விஜயகாந்த்,37; ஆகிய இருவரும் கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்பனை செய்தது தெரிந்தது.
இதையடுத்து, இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த, 124 மதுபாட்டில்களை, கரியாலுார் போலீசார் பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மேட்டூர் அணையை முதல்வர் நாளை திறக்கிறார்; இன்று நீர்வரத்து 10,485 கனஅடியாக அதிகரிப்பு
-
திமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்
-
மிஸ் டீன் இன்டர்நேஷனல் பட்டத்தை வென்றார் கியூபாவின் ஜோனா உரங்கா!
-
கிரைம் கார்னர்
-
குறைந்த விலைக்கு மொபைல் தருவதாக விளம்பரம் செய்து மோசடி: 2 பேருக்கு 'காப்பு'
-
தண்ணீர் பக்கெட்டில் விழுந்து குழந்தை பலி
Advertisement
Advertisement