தெருநாய் கடித்து ஆடுகள் பலி
சென்னிமலை:வெள்ளோட்டை
அடுத்த வெங்கிட்டியம்பாளையம், கந்தன் காட்டில் வசிப்பவர்
விஜயகுமார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கொட்டையில் ஆடுகளை
அடைத்து சென்றார். நேற்று காலை சென்று பார்த்தபோது இரண்டு ஆடுகள் இறந்து
கிடந்தன. சில ஆடுகள் உயிருக்கு போராடியபடி கிடந்தன.
தெருநாய்கள்
கடித்ததே காரணம் என தெரிய வந்தது. இதுகுறித்து வி.ஏ.ஓ., மற்றும்
கால்நடை அலுவலருக்கு தகவல் அளித்தார். உயிருக்கு போராடிய
ஆடுகளுக்கு கால்நடை மருத்துவர் சிகிச்சை அளித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மேட்டூர் அணையை முதல்வர் நாளை திறக்கிறார்; இன்று நீர்வரத்து 10,485 கனஅடியாக அதிகரிப்பு
-
திமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்
-
மிஸ் டீன் இன்டர்நேஷனல் பட்டத்தை வென்றார் கியூபாவின் ஜோனா உரங்கா!
-
கிரைம் கார்னர்
-
குறைந்த விலைக்கு மொபைல் தருவதாக விளம்பரம் செய்து மோசடி: 2 பேருக்கு 'காப்பு'
-
தண்ணீர் பக்கெட்டில் விழுந்து குழந்தை பலி
Advertisement
Advertisement