கடைக்காரர் மாயம்
ஈரோடு:ஈரோடு
பி.எம்.எஸ். காம்ப்ளக்ஸ் டி.வி.எஸ். வீதியை சேர்ந்த சுப்பிரமணியன்
மகன் முத்து கிருஷ்ணன், 26; ஈரோடு கனி மார்க்கெட்டில் ரெடிமேட் கடை
வைத்துள்ளார்.
கடந்த, 28ம் தேதி மதியம் ஈரோடு அரசு மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வரும் நண்பரை பார்க்க செல்வதாக கூறி சென்ற
முத்துகிருஷ்ணன் அதன் பின் வீடு திரும்பவில்லை. அவரது சகோதரர்
புகாரின்படி ஈரோடு டவுன் போலீசார் தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மேட்டூர் அணையை முதல்வர் நாளை திறக்கிறார்; இன்று நீர்வரத்து 10,485 கனஅடியாக அதிகரிப்பு
-
திமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்
-
மிஸ் டீன் இன்டர்நேஷனல் பட்டத்தை வென்றார் கியூபாவின் ஜோனா உரங்கா!
-
கிரைம் கார்னர்
-
குறைந்த விலைக்கு மொபைல் தருவதாக விளம்பரம் செய்து மோசடி: 2 பேருக்கு 'காப்பு'
-
தண்ணீர் பக்கெட்டில் விழுந்து குழந்தை பலி
Advertisement
Advertisement