ஹெச். ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து: சென்னை ஐகோர்ட் உத்தரவு
சென்னை: பாஜ மூத்த தலைவர் ஹெச். ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
லெனின் சிலை உடைக்கப்பட்டது போல, ஈவெரா சிலையும் உடைக்கப்படும் என்று 2018ம் ஆண்டு ஹெச். ராஜா தமது சமூக வலை தள பதிவில் பதிவிட்டு இருந்தார். இதையடுத்து, அவர் மீது, ஈரோடு டவுன் மற்றும் கருங்குளம் போலீஸ் ஸ்டேஷன்களில் தபெதிக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
மேலும், திமுக எம்பி கனிமொழிக்கு எதிராக அவதூறு கருத்துகளை எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டதாக மாஜி அமைச்சர் செல்வராஜ், ஈரோடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்து இருந்தார். இந்த இரு வழக்குகளும் சென்னையில் உள்ள எம்பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தன. இந்த வழக்குகளில் ஹெச். ராஜாவுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து 2024ம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டது.
இதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹெச். ராஜா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று (செப்.1) தீர்ப்பளித்தது. அதில், பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் ஹெச். ராஜாவின் பேச்சு இல்லை. போதுமான ஆதாரங்களும் இல்லை என்று தெரிவித்து, அவருக்கான தண்டனையை நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
சரியான முடிவுதான் ஈ. வே. ரா. ராமர் சிலையை உடைத்தார் பிராமணர்களின் குடுமியை அறுத்தார் பூணூலை அறுத்தார் இன்னும் பல அட்டகாசங்கள் செய்தும் அவரை சிறையில் போடவே இல்லையே என்னடா இது சட்டம் நீதி மன்றம்
முதலில் தண்டனை வழங்கிய நீதிபதிக்கு தண்டனை மற்றும் பதவி இரக்கம் அவசியம் .
ஈரோட்டு ராமசாமி ஒரு தற்குறி வாய்க்கு வந்தது போல பலசமயங்களில் பேசி உள்ளார்....எனவே....இவருடைய சிலை இருக்க தகுதியற்றது....
ஹி.. ஹி அவரு அன்னிக்கி மௌன விரதம் வாயே தொறக்கலை. கீழமை கோர்ட் நீதிபதிக்கு ஒண்ணும் தெரியல.
லெனின் சிலை உடைக்கப்பட்டது போல, ஈவெரா சிலையும் உடைக்கப்படும் என்று 2018ம் ஆண்டு ஹெச். ராஜா தமது சமூக வலை தள பதிவில் பதிவிட்டு இருந்தார். ???ஒரு சின்ன வழக்கு இதற்கு தீர்ப்பு சொல்ல 8 வருடம்???இதை விட கேவலமானது இந்த உலகத்திலே இல்லை???இந்தியாவில் மட்டும் தான் இப்படி நடக்கும்.
மிக சரியான தீர்ப்பு
நீதிபதிக்கு தகுந்த தண்டனை மற்றும் பதவி இறக்கம் அவசியம்
அறிவாலயத்துல அடைப்பு எடுக்கிற பயபுள்ளைக்கு இம்பூட்டு அறிவா?
ஈவேரா சிலை தமிழகத்தில் எங்கெல்லாம் உள்ளதோ அவை அனைத்தும் உடைத்தெரியும் நாள் வெகுவிரைவில் வரும்... அந்த பொன்நாளுக்காக காத்திருக்கிறேன்.....
ஈ வெ ராவின் சிலைகள் உடைக்கப்படும் நாள் வந்தே தீரும். டமில் நாட்டின் கரும்புள்ளி இந்த கருப்பு சிலைகள்.திருட்டு தீய முக காரனுங்க பணம் கொள்ளையடிக்கவே இந்த சிலைகளை நிறுவி மக்களை திசை திருப்பி கொள்ளையை தொடர்ந்து பண்ணிக் கொண்டு இருந்தான்கள். இப்போ விசய்யின்
சினிமா சபையில் தூங்க முடியாம கண்ணை முழிச்சு முழிச்சு பாத்து கிட்டு உக்காந்திருக்கானுங்க.
ஈரோட்டு ராமசாமியின் சமூகத்துக்கு உபயோகமான சொந்தமான நல்ல கருத்துக்கள் ஏதாவது உண்டா ?