பழமொழி

ஒருவர் அறிந்தால் ரகசியம்; இருவர் அறிந்தால் அம்பலம்.

பொருள்: ஒரு தகவல் தனக்குள்ளேயே இருக்கும் வரை மட்டுமே ரகசியமாக இருக்கும்; அதை மற்றொருவரிடம் கூறிவிட்டால், அது எல்லாருக்கும் பரவி அம்பலமாகி விடும்.

Advertisement