ரத்தனா பள்ளியில் ஆசிரியர் தின விழா
பண்ருட்டி: பண்ருட்டி ரத்தனா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினவிழா நடந்தது.
விழாவிற்கு, பள்ளி நிறுவனர் மாயகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தாளாளர் ராமகிருஷ்ணன், இயக்குநர்கள் பாலகிருஷ்ணன், தேவநாதன் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ஸ்ரீதர் வாழ்த்திப் பேசினார். பள்ளி முதல்வர் ரவி ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்து சிறப்புரையாற்றினார்.
விழாவில் அனைத்து ஆசிரியர்களுக்கும் நினைவுப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர். பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விபத்தில் சிக்கிய எரிபொருள் டேங்கர் லாரி வெடித்தது; ஈரானில் 11 பேர் பலி
-
சென்னையின் 2வது புதிய விமான நிலையத்திற்கு 2 இடங்கள் தேர்வு
-
பொதுத் தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சியுடன் ஏழை மாணவர்களின் கல்விக்கனவை நனவாக்கும் எடச்சித்துார் அரசு உயர்நிலைப் பள்ளி
-
2026ம் ஆண்டின் உலக அழகி பட்டத்தை வென்றார் டொமினிகன் நாட்டின் பெண் ஜோஹெய்ரி மோலா!
-
நிமிடத்துக்கு 16 முறை கண்களை சிமிட்டணும்!
-
அரசு பள்ளி மாணவனும் ராணுவ அதிகாரி ஆகலாம் கனவை விதைக்கும் ஓய்வு பெற்ற மேஜர் கவுரவ் மிஸ்ரா
Advertisement
Advertisement