செயற்குழு கூட்டம்
திண்டுக்கல்:திண்டுக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம் அவைத்தலைவர்கள் மோகன், காமாட்சி தலைமையில் தனியார் மண்டபத்தில் நடந்தது. தலைமை பிரதிநிதிகள் எம்.பி., செல்வம், பிரபு கஜேந்திரன் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் பெரியசாமி, சக்கரபாணி பங்கேற்று புதிய கட்சி மாவட்டங்கள் குறித்து ஆலோசனை வழங்கி பேசினர். எம்.எல்.ஏ.,க்கள் செந்தில்குமார், சாமிநாதன் உள்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இன்றைய நிகழ்ச்சி
-
தீபாவளி முன்பதிவு ரயில் டிக்கெட் சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன; சர்வர் முடங்கியதால் பயணிகள் அவதி
-
மத்தியப் பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் பலி; 25 பேருக்கு உடல்நலம் பாதிப்பு
-
வடகிழக்கு மாநிலங்களுக்கு 4 நாட்கள் பயணம்; அசாமில் துணை ஜனாதிபதி சிபிஆர்!
-
சொல்கிறார்கள்
-
உதயநிதிக்கு முதல்வர் விஜய் தக்க பதிலுரை அளிப்பார்; அமைச்சர் அருண்ராஜ் உறுதி
Advertisement
Advertisement