கட்டண வசூலை கண்டித்து கையெழுத்து இயக்கம்
சேலம்: சேலம் மாநகராட்சி பழைய பஸ் ஸ்டாண்ட் உள்-ளிட்ட இடங்களில் உள்ள, சாலையோர வியாபா-ரிகளிடம் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து, ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் நேற்று நடந்தது.
சேலம் கிழக்கு மாவட்ட மாநகர தலைவர் பிரபாகர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெரியசாமி தலைமையில் சாலையோர வியாபாரிகளிடம் கையெழுத்து பெற்றனர். இதுகுறித்து நிர்வாகிகள் கூறு-கையில்,'சாலையோர வியாபாரிகளிடம் கட்-டணம் வசூல் செய்யும் பணியை, மாநகராட்சியே நடத்த வேண்டும். மாநகராட்சி அனுமதியின்றி கட்டணம் வசூல் செய்த 2 தனியார் ஒப்பந்ததாரர் மீதும், இதற்கு துணை போன அரசு அதிகாரிகள் மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்-றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மோசமான பாதையில் சிரமப்படும் மண்ணின் மைந்தர்கள் நோயால் பாதிக்கப்பட்டவர்களை தொட்டில் கட்டி துாக்கும் அவலம்,
-
மிகவும் சேதமடைந்த பனஞ்சிரா சாலை வானங்களை இயக்குவதில் சிரமம்
-
முதுமலை சாலையோரம் 30 மீட்டருக்கு செடிகள் அகற்றம்
-
இந்திய இளைஞர்கள் ஏஐ தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெறுவது அவசியம்; பிரதமர் மோடி
-
வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்துக்களை கூறாமல் பாஜவை எதிர்க்க முடியுமா? திமுகவுக்கு ஸ்ரீதர் வேம்பு கேள்வி
-
அணைகள் நீர்மட்டம்
Advertisement
Advertisement