மாண்போடு நடக்கிறதா என்று கேட்கும் அளவுக்கு நடக்கிறது சட்டசபை; ஸ்டாலின் பேட்டி
சென்னை: சட்டசபை மாண்போடு நடக்கிறதா என்று அந்த கேள்வியை கேட்கும் அளவுக்கு நடந்து கொண்டு இருக்கிறது என திமுக தலைவர் ஸ்டாலின் பதில் அளித்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்தார்.
கேள்வி: சட்டசபை மாண்போடு நடக்கிறதா? நீங்கள் சட்டசபையில் நெடுநாள் அனுபவம் கொண்டவர், தற்போது மாண்போடு நடப்பதாக பார்க்கிறீர்களா?
ஸ்டாலின் பதில்: நீங்களே கேள்வி கேட்கிறீர்களே? மாண்போடு நடக்கிறதா என்று அந்த கேள்வியை கேட்கும் அளவுக்கு நடந்து கொண்டு இருக்கிறது.
@block_P@
நோ பதில்!
இடைத்தேர்தலில் திமுகவின் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு, காரின் கண்ணாடியை அடைத்துவிட்டு, அங்கு இருந்து பதில் அளிக்காமல் ஸ்டாலின் புறப்பட்டு சென்றார்.block_P
வாசகர் கருத்து (3)
Modisha - Chennai ,இந்தியா
08 செப்,2026 - 13:37 Report Abuse
கட்டுமர மாண்பு எப்படி இருந்தது . 0
0
Reply
Perumal Pillai - Perth,இந்தியா
08 செப்,2026 - 13:35 Report Abuse
திராவிடநாடு எங்கு இருக்கிறது என சட்டசபையில் TN. அனந்தநாயகி அவர்களிடம் விரிவாக விளக்கிய கருணாநிதி மகன் சட்டசபை மாண்பை பற்றி பேசுவது மிகவும் பொருத்தமான செயல் . பாராட்டத்தக்கது . 0
0
Reply
Left Pen - ,இந்தியா
08 செப்,2026 - 13:17 Report Abuse
சேலையை பறித்து சபை நடத்தும் போது தெரியவில்லையா? 0
0
Reply
மேலும்
-
வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்துக்களை கூறாமல் பாஜவை எதிர்க்க முடியுமா? திமுகவுக்கு ஸ்ரீதர் வேம்பு கேள்வி
-
அணைகள் நீர்மட்டம்
-
என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே… அமைதி காத்த இபிஎஸ்; ஆத்திரத்துடன் அமளியில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏக்கள்!
-
மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு துாக்கு தண்டனை விதித்தது நெல்லை கோர்ட்
-
100 நாளில் 904 ரெய்டு, விதி மீறிய 322 ஹோட்டல் மூடல்; தமிழ்நாட்டுக்கு தேவை ஒரு துக்காராம்
-
தமிழக இடைத்தேர்தல் பணிகள் துவக்கம்; 3 நாளில் விருப்பமனு அளிக்க அதிமுக அறிவிப்பு
Advertisement
Advertisement