புதுச்சேரியில் பைக் திருடிய திருச்சி நபர் கைது
புதுச்சேரி: புதுச்சேரியில் பைக் திருடிய திருச்சியை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.
பெரியக்கடை சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சுப்ரேன் வீதி சந்திப்பில் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த தமிழக பதிவெண் கொண்ட பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர்.
பைக்கின் ஆவணங்கள் இல்லாமல் இருந்தது. மேலும், அவரை போலீசார் விசாரித்ததில் திருச்சியை சேர்ந்த சிங்காரவேலன், 36; என்பதும், புதுச்சேரியில் பைக் திருடி சென்றதும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, சிங்காரவேலனை கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இடைத்தேர்தல் வெற்றிக்கு வியூகம்; பாமக ஆதரவை கோரும் தவெக
-
ஊர்வன, இருவாழ் உயிரினம் கணக்கெடுப்பு நிறைவு
-
ஆவணி அமாவாசை விழா
-
கோவில்களில் மொபைல் போன் தடையை தொடரலாமா? குழப்பத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை
-
மசினகுடியில் விதிமீறிய சுற்றுலா விடுதிக்கு 'சீல்'
-
கூட்டணி கட்சி தலைவர்களுடன் மேடையேறும் விஜய்; பொதுக்கூட்டங்களில் ஒன்றாக பங்கேற்க முடிவு
Advertisement
Advertisement