மாற்றுத்திறனாளி விபத்தில் பலி
கீழக்கரை: கீழக்கரை அருகே மாவிலாத்தோப்பை சேர்ந்தவர் அஞ்சன மூர்த்தி 57. மாற்றுத்திறனாளியான இவர் நேற்று முன்தினம் இரவு ஏர்வாடி அருகே கல்பார் செல்லும் சாலையோரம் படுத்து இருந்தார். அவர் மீது கர்நாடகாவை சேர்ந்த அப்துல் கரீம் 56, ஓட்டி வந்த கார் மோதியதில் காயமடைந்தார். ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் இறந்தார். ஏர்வாடி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இடைத்தேர்தல் வெற்றிக்கு வியூகம்; பாமக ஆதரவை கோரும் தவெக
-
ஊர்வன, இருவாழ் உயிரினம் கணக்கெடுப்பு நிறைவு
-
ஆவணி அமாவாசை விழா
-
கோவில்களில் மொபைல் போன் தடையை தொடரலாமா? குழப்பத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை
-
மசினகுடியில் விதிமீறிய சுற்றுலா விடுதிக்கு 'சீல்'
-
கூட்டணி கட்சி தலைவர்களுடன் மேடையேறும் விஜய்; பொதுக்கூட்டங்களில் ஒன்றாக பங்கேற்க முடிவு
Advertisement
Advertisement