கூட்டுறவு ஊழியருக்கு வரித்துறை பயிற்சி
மதுரை: மதுரை வருமான வரித்துறை அலுவலகத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு வரிபிடித்தம் தொடர்பான கருத்தரங்கு நடந்தது.
வருமான வரித்துறை துணை கமிஷனர் அழகப்பன் தலைமை வகித்தார். உதவி கமிஷனர் ரவீந்திரன், வருமான வரி அலுவலர்கள் மணிகண்டன், சுப்புலட்சுமி பங்கேற்று பேசினர். கூட்டுறவுத் துறையில் ஊழியர்கள் முறையாக வரித்தாக்கல் செய்வது, அதில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், வரிப்பிடித்தம் செய்வது (டி.டி.எஸ்., பிடித்தம்), கூட்டுறவுத் துறையில் உள்ள வருமான வரிவிலக்கு, சலுகைகள் குறித்து விளக்கினர். கூட்டுறவுத்துறை ஊழியர்களுடன் வரிஅலுவலர்கள் கலந்துரையாடினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பல்லடம் அரசு மருத்துவமனையில் ஆவின் பாலகம் அமைக்கப்படுமா?
-
இடைத்தேர்தல் வெற்றிக்கு வியூகம்; பாமக ஆதரவை கோரும் தவெக
-
ஊர்வன, இருவாழ் உயிரினம் கணக்கெடுப்பு நிறைவு
-
ஆவணி அமாவாசை விழா
-
கோவில்களில் மொபைல் போன் தடையை தொடரலாமா? குழப்பத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை
-
மசினகுடியில் விதிமீறிய சுற்றுலா விடுதிக்கு 'சீல்'
Advertisement
Advertisement