மேட்டூர் அணை நீர்வரத்து 2,250 கன அடியாக சரிவு
மேட்டூர்: கர்நாடகா அணைகளில் இருந்து கடந்த மாதம், 1 முதல் திறக்-கப்பட்ட உபரி நீர் தொடர்ந்து மேட்டூர் அணைக்கு வந்தது. இதனால் கடந்த மாதம், 4ல், 73.02 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், கடந்த, 6ல், 92.39 அடியாக உயர்ந்தது. பின் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்-பட்ட நீரின் அளவு, வினாடிக்கு, 12,000 கனஅடியாக அதிகரிக்கப்-பட்டது. அதேநேரம் கர்நாடகா அணைகளில் இருந்து மேட்டூர் அணைக்கு திறக்கப்படும் நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்-பட்டது.
கடந்த, 6ல் வினாடிக்கு, 9,709 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து, 7ல், 8,993 கன அடி; நேற்று முன்தினம், 4,822 கன அடி; நேற்று மாலை, 2,250 கன அடியாக சரிந்தது. இதற்-கேற்ப நேற்று முன்தினம், 91.28 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், நேற்று மாலை, 90.52 அடியாக சரிந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நீலகிரியில் அதிகரித்த விதிமீறிய கட்டுமானங்களுக்கு...கிடுக்கிபிடி!: ஐகோர்ட் உத்தரவின் படி, 943 கட்டடங்களுக்கு 'நோட்டீஸ்'
-
இளையராஜா சொத்துக்களை பறிமுதல் செய்யக்கோரி 'சரிகம' நிறுவனம் வழக்கு
-
'பல்லாரி சலோ' பாதயாத்திரை நிறைவு
-
தட்டாஞ்சாவடி தொகுதியில் தி.மு.க.,வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு
-
பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்தவர் கைது
-
முதல்வர் விஜயின் பிரிட்டன் பயணம் ஏன்?: தமிழக அரசு விளக்கம்
Advertisement
Advertisement