அரசு மருத்துவமனையில் உலக தற்கொலை தடுப்பு தினம்
பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்-துவ அலுவலர் டாக்டர் அரசு ஆலோசனைப்படி, மருத்துவ அலு-வலர் டாக்டர் கனல்வேந்தன் தலைமையில், டாக்டர் சிவானி முன்னிலையில் உலக தற்கொலை தடுப்பு தினம் கடைபிடிக்கப்-பட்டது.
இதில் மனநலத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்பு-ணர்வு ஏற்படுத்தினர். 'தற்கொலையை தடுப்போம், உயிரை மதிப்போம்' என்ற விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்-டனர். நிகழ்ச்சியில் மருந்தாளுனர், சுகாதார ஆய்வாளர்கள், உள்-ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பல்லடம் அரசு மருத்துவமனையில் ஆவின் பாலகம் அமைக்கப்படுமா?
-
இடைத்தேர்தல் வெற்றிக்கு வியூகம்; பாமக ஆதரவை கோரும் தவெக
-
ஊர்வன, இருவாழ் உயிரினம் கணக்கெடுப்பு நிறைவு
-
ஆவணி அமாவாசை விழா
-
கோவில்களில் மொபைல் போன் தடையை தொடரலாமா? குழப்பத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை
-
மசினகுடியில் விதிமீறிய சுற்றுலா விடுதிக்கு 'சீல்'
Advertisement
Advertisement