50 % ஈக்விட்டி முதலீடுகளை ஈர்த்த ஸ்மால்கேப், மிட்கேப் பண்டுகள்
கடந்த ஆகஸ்ட் மாதம் ஈக்விட்டி மியூச்சுவல் பண்டுகளுக்கு வந்த முதலீடுகள் 4 மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஈக்விட்டி பண்டுகளில் செய்த முதலீடு 19 சதவீதம் உயர்ந்து 29,328.62 கோடி ரூபாயாக இருந்ததாக 'ஆம்பி' தெரிவித்துள்ளது . அதில், கிட்டத்தட்ட பாதி முதலீடுகளை ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் பண்டுகள் கூட்டாக (14,962.73 கோடி ரூபாய்) ஈர்த்துள்ளன. எஸ்.ஐ.பி., முதலீடுகள் 32,297 கோடி ரூபாய் என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது. லார்ஜ்கேப் பண்டுகள், டெப்ட் பண்டுகள் மற்றும் ஓவர்சீஸ் பண்டுகளில் இருந்து முதலீடுகள் வெளியேறி உள்ளன. ஹைப்ரிடு பண்டுகளில் முதலீடுகளின் வரத்து குறைந்துள்ளது.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பல்லடம் அரசு மருத்துவமனையில் ஆவின் பாலகம் அமைக்கப்படுமா?
-
இடைத்தேர்தல் வெற்றிக்கு வியூகம்; பாமக ஆதரவை கோரும் தவெக
-
ஊர்வன, இருவாழ் உயிரினம் கணக்கெடுப்பு நிறைவு
-
ஆவணி அமாவாசை விழா
-
கோவில்களில் மொபைல் போன் தடையை தொடரலாமா? குழப்பத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை
-
மசினகுடியில் விதிமீறிய சுற்றுலா விடுதிக்கு 'சீல்'
Advertisement
Advertisement