கார் மோதி முதியவர் பலி
கரூர்:கரூர்
மாவட்டம் மேல்ஒரத்தையை சேர்ந்தவர் குமாரசாமி, 65. தேங்காய் சிரட்டை
வியாபாரம் செய்து வந்தார். இவர், வேலாயுதம்பாளையத்தில் தேங்காய்
சிரட்டை விற்பனை செய்த பின், வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார்.
அப்போது, நாணப்பரப்பு பிரிவில் நடந்து சாலையை கடக்க முற்பட்டபோது,
சேலத்தில் இருந்து கரூர் நோக்கி வந்த கார் மோதியதில், சம்பவ இடத்திலேயே
குமாரசாமி பலியானார். இதுகுறித்து, வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'எச் - 1 பி' விசா குறித்து அதிபர் டிரம்ப் முக்கிய அறிவிப்பு; 60 நாள் சலுகை காலம் ரத்து
-
அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம்
-
விவசாயியிடம் மோதிரம் பறித்த மூவருக்கு வலை
-
மின் வாரியத்தை கண்டித்து பொது மக்கள் சாலை மறியல்
-
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டில்லி வருகை; ரஷ்ய அதிபர் புடினுக்கு உற்சாக வரவேற்பு
-
கரூரில் இரண்டாவது நாளாக முதல்வர் விளையாட்டு போட்டி
Advertisement
Advertisement