அலைபேசி வருமானம் ரூ.1.51 கோடி
பழநி முருகன் கோயிலுக்கு அலைபேசியை கொண்டு செல்லக்கூடாது என தடை உள்ளது. 2023 அக்.,1 முதல், 2024 செப்.,30 வரை, 30 லட்சத்து 32 ஆயிரத்து 993 அலைபேசிகள் காப்பகத்தில் வைக்கப்பட்டன.
இதில் ரூ.1.51 கோடி வரவு வந்தது. இதில் அலைபேசி பாதுகாப்பகம், கண்காணிப்பு கேமரா, மின் மற்றும், கட்டடப் பணிகளுக்கான செலவு ரூ.36 லட்சத்து 86 ஆயிரம், அலைபேசி காப்பக பணியாளர்களுக்கான ஊதியம் ரூ. 1.38 கோடி வழங்கப்பட்டுள்ளது என கோயில் நிர்வாகம் தெரிவித்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement