ரயில்களில் 'ஓசி' பயணம் ரூ.1.67 கோடி அபராதம்

சேலம்: சேலம் கோட்டத்தில் இயக்கப்படும் ரயில்கள், ஸ்டேஷன்களில் டிக்கெட் பரிசோதகர்கள், பாதுகாப்பு படையினர் அடங்கிய குழு-வினர், தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த செப்-டம்பரில் மட்டும் டிக்கெட் இல்லாமல் பயணித்த, 13,553 பேரிடம், 1.01 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்-ளது. அதேபோல் முறையான டிக்கெட் இன்றி பயணித்த 14,590 பேரிடம், 64.81 லட்சம் ரூபாய், கூடுதல் லக்கேஜ் ஏற்றிச்-சென்ற, 58 பயணியரிடம், 44,326 ரூபாய் என, 1.67 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Advertisement