குழந்தை சாவு போலீஸ் வழக்கு
சேலம்: சேலம், சின்னதிருப்பதி நேரு நகரை சேர்ந்தவர் கோபாலகி-ருஷ்ணன். இவரது மகன் லத்வேக், 2. உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று முன்-தினம் வீடு திரும்பினார். நேற்று காலை குழந்தை வாந்தி எடுத்து மயங்கியது.
உடனே சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக, மருத்து-வர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement