இஸ்ரேல் நீண்ட நாள் நீடிக்காது : கையில் துப்பாக்கியுடன் கமெனி ஆவேச உரை
பெய்ரூட்: இஸ்ரேல் தாக்குதலுக்கு ஈரான் ஒரு போதும் பின்வாங்காது என கையில் துப்பாக்கியுடன் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமெனி ஆவேச உரையாற்றினார்.
இஸ்ரேல் - ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு இடையேகடந்தாண்டு அக். 07-ம் தேதி துவங்கிய போர், இஸ்ரேல் - ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளுக்கு இடையேயான போராக உருமாறி தற்போது, இஸ்ரேல் - ஈரான் இடையே கடும் சண்டையாக துவங்கியுள்ளது. இதையடுத்து இஸ்ரேல் மீது ஈரான் தொடர் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கு ஆதரவு நாடுகள் குரல் கொடுப்பதால், மேற்காசியாவில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
இந்த சூழலில் இன்று (அக்.,04) வெள்ளிக்கிழமை பொது சொற்பொழிவு நிகழ்ச்சியையொட்டி ஈரான் தலைநகர் டெஹரானில் ஆயிரக்கணக்கான ஈரானியர்கள் மத்தியில் தலைமை மதகுரு அயதுல்லா கமெனி பேசினார். அரபு மொழியிலும், பின்னர் பார்சி மொழியிலும் பேசினார். அப்போது கையில் ரஷ்ய தயாரிப்பு துப்பாக்கியை வைத்திருந்தார். அவர் பேசியது,
இஸ்ரேல் ஆணவத்திற்கு ஈரான் ஒரு போதும் அடிபணியாது. நம் ராணுவம் மன உறுதியுடன் எதிரியின் தாக்குதலை எதிர்கொள்ளும், நம் ராணுவத்தின் நடவடிக்கை சட்டபூர்வமானது. பின் வாங்க மாட்டோம். இஸ்ரேல் நீண்ட நாள் நீடிக்காது,இஸ்ரேலுக்கு எதிரக இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் ஒன்று திரள வேண்டும். வரும் 7-ம் தேதி இஸ்ரேல் மீதான தாக்குதல் 'சட்டபூர்வமானதாக' இருக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.
வரும் 07-ம் தேதி இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் துவங்கி ஓராண்டையொட்டி இன்று கமெனி பேசியதன் மூலம் வரும் 07-ம் தேதி இஸ்ரேல் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்த போவதாக எச்சரித்ததாக கூறப்படுகிறது.
வாசகர் கருத்து (11)
theruvasagan - ,
04 அக்,2024 - 22:09 Report Abuse
எல்லா குண்டு வைக்கறவனுகளும் ஒண்ணா வந்த நில்லுங்க. அப்பதான் இஸ்ரேலுக்கு உங்களை கூண்டோடு தூக்க வசதியா இருக்கும்.
0
0
Reply
panneer selvam - Dubai,இந்தியா
04 அக்,2024 - 22:07 Report Abuse
What we can expect from 85 years old Grand Ayatollah ?
0
0
Reply
ராஜா தென்காசி - ,
04 அக்,2024 - 21:48 Report Abuse
இவரா மதகுரு, சாத்தான் குரு.இவராலே ஈரான் அழிஞ்சிறும் 5 அறிவு தாடி
0
0
Reply
Jysenn - Perth,இந்தியா
04 அக்,2024 - 21:06 Report Abuse
கோமாளிகள் ராஜ்யம்.
0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
04 அக்,2024 - 20:40 Report Abuse
உலகில் உள்ள அனைத்து அமைதி விரும்பும் நாடுகளும் ஒன்று சேர்ந்து தீவிரவாதத்தை ஆதரிக்கும் ஈரான் போன்ற, பாக்கிஸ்தான் போன்ற நாடுகளை முற்றிலும் அழிக்க முன்வரவேண்டும்.
0
0
Reply
பேசும் தமிழன் - ,
04 அக்,2024 - 20:39 Report Abuse
இஸ்லாமிய நாடுகள் ஒன்று சேர வேண்டும்...... எதற்கு கூண்டோடு கைலாசம் போகவா ??? அதுவும் இஸ்ரேல் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு நல்லது தான் ....தேடி தேடி அடிக்க தேவையில்லை .....மொத்தமாக ஒரே இடத்தில் ....அவர்களுக்கு வேலை எளிது.
0
0
Reply
Sivak - Chennai,இந்தியா
04 அக்,2024 - 20:34 Report Abuse
இஸ்லாமிய மத தலைவர்கள்.. மதம் பற்றி பேச வேண்டும் ... இப்படி கொலை வெறி பற்றி பேசி கொண்டு இருப்பதால் தான் மத வெறி கொண்டு அலைகிறார்கள் ...... அதுவும் இந்த கிழட்டு பய எப்படி பாருங்க .... ஆனா இந்தியா மட்டும் மதச்சார்பின்மையா இருக்கணுமாம் ...
0
0
Reply
Nandakumar Naidu. - ,
04 அக்,2024 - 20:13 Report Abuse
இந்த கிழவன் உயிரோடு இருப்பானா தெரியவில்லை. வயது மூப்பு காரணமாக சாவானா இல்லை இஸ்ரேல் போட்டுத்தள்ளுமா தெரியவில்லை. கோழை போய் ஒளிந்து கொண்டு டிவியில் பேசுகிறான். இந்த தீவிரவாதியின் நாட்கள் எண்ணப்படுகின்றன என்று நினைக்கிறேன்.
0
0
Reply
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
04 அக்,2024 - 19:58 Report Abuse
இவன் ஏழாம் தேதி தாக்குதல் நடத்தும் முன்பே இஸ்ரேல் இவன் மற்றும் வகையறாக்களை கப்ருஸ்தானுக்கு அனுப்பி விடும்.
ஆவேச உரை அடுத்த வேளை பிரியாணி எல்லாம் இஸ்ரேலிடம் வேலைக்கு ஆகாது முல்லா பையா... கிழவனுக்கு பத்து கால் ஊர்வலத்துக்கான நேரம் நெருங்கி விட்டது போல...
0
0
Reply
Thatsanamurthi - ,இந்தியா
04 அக்,2024 - 19:57 Report Abuse
ஒழிக்க பட வேண்டும் இஸ்லாமிய தீவிரவாதம்.
ஒன்றும் அறியாத கப்பல் ஊழியர்கள் சாக, ட்ரான் கொண்டு தாக்கும் அற்ப பதர்கள், உலக வர்த்தகம் பாதிக்கும் செயல் செய்யும் செங்கடல் தீவிரவாதம் ஒழிக்க பட வேண்டும்
0
0
Reply
மேலும் 1 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement