ஏழு முனைகளில் போரிடும் இஸ்ரேல் : பிரான்ஸ் அதிபருக்கு நெதன்யாஹூ பதிலடி
டெல் அவிவ்: ''மனித நாகரிகத்தின் எதிரிகளிடம் ஏழு முனைகளில் இருந்து போரிட்டு வருகிறோம் என்பதை பிரான்ஸ் அதிபர் மேக்ரானிடம் தெரிவித்து கொள்கிறோம்,'' என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹூ கூறியுள்ளார்.
காசாவில் தாக்குதல் நடத்தும் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்திவிட்டோம். மற்ற நாடுகளும் நிறுத்த வேண்டும் என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கூறியுள்ளார். இதற்கு ஜோர்டான் உள்ளிட்ட நாடுகள் வரவேற்பு தெரிவித்து உள்ளன.
இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹூ வீடியோ மூலம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஈரான் தலைமையிலான காட்டுமிராண்டி சக்திகளை எதிர்த்து போராடும் இஸ்ரேலுக்கு, அனைத்து நாடுகளும் ஆதரவாக இருக்க வேண்டும். பிரான்ஸ் அதிபர் மேக்ரான் மற்றும் சில தலைவர்கள் இஸ்ரேலுக்கு எதிராக ஆயுத தடைக்கு அழைப்பு விடுக்கின்றனர். அவர்களை நினைத்து அவமானமாக உள்ளது. ஹவுதிகள், ஹிஸ்புல்லாக்களுக்கு ஈரான் ஆயுத தடையை விதித்துள்ளதா? நிச்சயமாக இல்லை. பயங்கரவாதத்தின் அச்சு ஒன்றாக உள்ளது. ஆனால், பயங்கரவாதத்தை எதிர்க்கும் நாடுகள் ஒன்றாக இல்லை.
மனித நாகரிகத்தின் எதிரிகளுக்கு எதிராக ஏழு முனைகளில் இருந்து இஸ்ரேல் போரிட்டு வருகிறது என்பதை அதிபர் மேக்ரானிடம் தெரிவித்து கொள்கிறேன். அக்., 7 ல் எங்கள் மக்களை கொலை செய்து, பலாத்காரம் செய்து, தலை துண்டித்த காட்டுமிராண்டித்தனமான ஹமாசுக்கு எதிராக காசாவில் போரிட்டு வருகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் நெதன்யாஹூ கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (10)
rama adhavan - chennai,இந்தியா
06 அக்,2024 - 19:15 Report Abuse
இஸ்ரேல் பிரதமர் சொன்னது சரி. பொருத்தி பார்க்கவும். ஹிந்துக்கள் பிளவு பட்டுத்தான் உள்ளனர்.
0
0
Reply
sankari n - ,இந்தியா
06 அக்,2024 - 19:12 Report Abuse
வரலாறை சரியாக படித்துவிட்டு கருத்து எழுதுங்கள்..பாலஸ்தீன் /ஈரான் பிரச்சினை அல்ல...பாலஸ்தீனம், இரான் ஆதரவில் மத வன்மத்தை உலகெங்கும் பரப்பும் இஸ்லாமிய தீவிரவாதிகள்தான் காரணம்..இஸ்லாமிய மதத்தின் இருதயமாக இருக்கும் சவுதி மன்னரே சும்மா இருக்கிறார்..இரும்படிக்கும் இடத்து ஈயாக நீங்கள் ஏன்..வக்காலத்து வாங்குகிறீர்கள்???சவுதிக்கு தெரியாததா உங்களுக்கு தெரிந்துவிட்டது?
0
0
Reply
subramanian - Mylapore,இந்தியா
06 அக்,2024 - 19:03 Report Abuse
இழப்பு பிரான்ஸ்க்குத்தான் . இஸ்ரேலுக்கு ஆயுதம் கிடைக்கும்.
0
0
Reply
Rajathi Rajan - Thiravida Naadu,இந்தியா
06 அக்,2024 - 18:57 Report Abuse
வரலாறு தெரியாமல் இங்கு ஊளை இடுகிறார்கள், ஹிட்லர் இந்த யூதர்களை நாட்டை விட்டு துரத்திய போது இந்தியா உட்பட எந்த நாட்டுக்காரனும் ஆதரவு தரவில்லை, பாலஸ்தீனம் தான் இந்தயூதர்களை இரக்கப்பட்டு தன் நாட்டில் அகதிகளாக தங்கி கொள்ள அனுமதித்தது, அதன் விளைவு இந்த ஆரிய எண்ணம் கொண்ட யூதர்கள் பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து இசுரேல் என்னும் நாட்டை மேப் இல்லாம உருவாக்கி கொண்டு அராஜகம் பண்ணுகிறார்கள்.
0
0
rama adhavan - chennai,இந்தியா
06 அக்,2024 - 19:19Report Abuse
இங்கு என்ன வாழுகிறது? தெலுங்கர்கள் ஆரியர்களை இங்கு வந்தேறி என்கிறார்களே? சரியா?
0
0
Reply
Apposthalan samlin - sulaymaniyah,இந்தியா
06 அக்,2024 - 17:52 Report Abuse
முதலில் தாக்கினது ஹமாஸ் முற்றிலும் தீவிர வாதிகளை ஒழிக்கும் வரை போராடுகிறார் . ஹிஸ்புல்லாஹ் கு தேவையா அதுவும் அனுபவிக்கிறது ஹவ்தி எல்லா தீவிர வாத குழுக்களுக்கும் நிதி உதவி ஈரான் செய்கிறது அங்கு உள்ள மக்கள் சாப்பாட்டுக்கே வலி இல்லாமல் இருக்கின்றனர் எப்பொழுது முடியுமோ இந்த யுத்தம் ?
0
0
Reply
sankar - Nellai,இந்தியா
06 அக்,2024 - 17:50 Report Abuse
வேரோடு பிடுங்கி எறியுங்கள் சார் - இதோடு ஒழியட்டும் பயங்கரவாதம்
0
0
Reply
புலிகேசி - ,
06 அக்,2024 - 17:27 Report Abuse
நீ கலக்கு தல. ப்ரான்ஸ் ஆயுதம் விக்கலேன்னா என்ன? அமெரிக்கா இருக்கு. ஐரோப்பா இருக்கு. சீனா இருக்கு. இந்தியா இருக்கு.
0
0
Reply
Mohammad ali - ,இந்தியா
06 அக்,2024 - 17:15 Report Abuse
அறிவு கெட்ட மேக்ரான்
0
0
Reply
நிக்கோல்தாம்சன் - chikkanayakanahalli , tumkur dt and Bangalore,,இந்தியா
06 அக்,2024 - 17:12 Report Abuse
மனித நாகரீகத்தின் எதிரிகளுக்கு எதிராக , ஆஹா என்ன ஒரு தெளிவான வார்த்தை , அயலக அணியின் தலைவரே , நீங்களும் இந்த நாகரீகத்தின் எதிரிகள் லிஸ்டில் வருகிறீர்கள் , மங்கையே , இது என்ன என்று என்னிடம் கேட்டுவிடாதீர்கள்
0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement