மதுபாட்டில் விற்றவர் கைது
சென்னை:சேத்துப்பட்டு போலீசார் நேற்று காலை, 10:00 மணியளவில், எஸ்.எம்.சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு மதுபாட்டில் விற்பனை செய்து வந்த, அதே பகுதியைச் சேர்ந்த சிவக்குமார், 51, என்பவரை கைது செய்தனர். 10 குவார்ட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement