கல் கடத்திய டிராக்டர் பறிமுதல்
பவானி: வெள்ளித்திருப்பூர் அருகேயு மாத்துார் மணல்காடு பகுதியில், அந்-தியூர் மண்டல துணை தாசில்தார் பெரியசாமி, ஆர்.ஐ., செந்தில்-ராஜா, மாத்துார் வி.ஏ.ஓ., பானுரேகா, கனிமவள திருட்டு தொடர்-பான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பதிவெண் இல்லாமல் வந்த டிராக்டரில் சோதனையிட்டனர். அதில் சட்ட விரோதமாக கல் எடுத்து செல்வது தெரிந்து பறிமுதல் செய்தனர். மோத்தங்கல்புதுாரை சேர்ந்த டிரைவர் அருண்குமார், 32, மீது, வெள்ளித்திருப்பூர் போலீசில் புகார் தந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement