2 பெண்கள் மீது 'குண்டாஸ்'




ஈரோடு: கோபி, கூகலுாரை சேர்ந்தவர் மூர்த்தி, 32; கோபி, ஓடத்துறையை சேர்ந்த ரங்கமணி மனைவி மங்களநாயகி, 35; அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன் மனைவி சசிகலா, 35; மூவரும் சேர்ந்து சிறு-மியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதல், கோபி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட இவர்களை, குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய, எஸ்.பி., ஜவகர் மூலம், கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உத்தரவை ஏற்-றதால், மூவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. அதற்கான நகல் மூவரிடமும் வழங்கப்பட்டது.

Advertisement