தமிழக போலீசார் இப்படித்தான்; கவர்னர் ரவி சொல்வது என்ன? சிறப்பு விவாதம்
சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் வீடியோ வடிவில் வழங்கப்படுகிறது.
இன்றைய நிகழ்ச்சியில்
தமிழகத்தில் ஹாசிஷ், ஹெராயின், ஓபியம் போன்ற போதைப்பொருட்களை மத்திய போலீஸ் படையினர் தான் பிடிக்கிறார்களே தவிர, போலீசார் ஒரு கிராம் கூட பறிமுதல் செய்யவில்லை; கஞ்சாவை மட்டுமே தமிழக போலீசார் பிடிக்கின்றனர், என கவர்னர் ஆர்.என். ரவி குற்றம் சாட்டினார்.
இது குறித்து சிறப்பு விவாதம் நடந்தது. 'போதையும், போலீசும்: கவர்னரின் கேள்விக்கு பதில் என்ன? கவர்னர் சொல்லும் கருத்தில் உண்மை என்ன? என்பது குறித்து நடந்த சுவாரஸ்யமான விவாதம் இதோ!
வாசகர் கருத்து (5)
pmsamy - ,
08 அக்,2024 - 10:31 Report Abuse
தேவை இல்லாம அறிவில்லாம விவாதம் பண்றது கேவலம்
0
0
Reply
Lion Drsekar - Chennai,இந்தியா
08 அக்,2024 - 09:10 Report Abuse
மக்கள் கருத்தே ஆளுநர் கருத்து, இவர் ஒருவருக்கு வானத்தைத் தவிர எல்லா நிலைகளிலும் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதால் தெரியமாக உண்மையை சொல்கிறார், பொதுமக்கள் வாய்மூடி மௌனியாக இருக்கின்றனர், ஹிரண்யாய நமஹ
0
0
Reply
தமிழன் - Chennai,இந்தியா
08 அக்,2024 - 08:22 Report Abuse
ஜாபர் சாதிக் திமுக வின் அயலக அணி யில் சிற்றரசு இன்னமும் திமுகவில்..
0
0
Reply
தமிழன் - Chennai,இந்தியா
08 அக்,2024 - 08:21 Report Abuse
சென்னை மாநகர காவல் ஆணையர் பதவி விலக வேண்டும்..
0
0
Reply
Sathyanarayanan Sathyasekaren - ,இந்தியா
08 அக்,2024 - 07:35 Report Abuse
இதே குற்றச்சாட்டை சில மாதங்களுக்கு முன் திரு அண்ணாமலை சொல்லி இருந்தார். அப்படி சொல்லியும் தமிழக கொத்தடிமை போலீஸ் திருந்தவில்லை. தமிழக போலீசிற்கு அந்நிய மதத்தை பற்றி ஒருவார்த்தை பேசினால் கூட பொறுக்காது உடனே குண்டாசில் உள்ளே போடுவார்கள். போதை கடத்தலுக்கு நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். வெட்கக்கேடு.
0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement