பள்ளி மாணவர் மாயம்
பெரியகுளம் : பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் ஜேசுராஜ். இவரது மகன் ஜாபேஸ் ஜோஸ்வா 15.
பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து, தாமரைக்குளம் சர்ச் தெருவைச் சேர்ந்த தனது நண்பர் விகாஸ் வீட்டில் புத்தகப்பையை வைத்து விட்டு வெளியில் சென்றார். வீடு திரும்பவில்லை. தந்தை புகாரில் தென்கரை போலீசார் தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement