சிதம்பரம் கல்லுாரி மாணவர்கள் கைப்பந்து போட்டியில் சாதனை
கிள்ளை: முதல்வர் கோப்பைக்காக, மாவட்ட அளவில் கைப்பந்து போட்டி கடலுாரில் நடந்தது.
இந்த போட்டியில், சிதம்பரம் அடுத்த சி.முட்லுார் அரசு கலைக்கல்லுாரி மாணவர்கள் பங்கேற்று, இரண்டாமிடம் பிடித்தனர்.
சாதனை மாணவர்களை, கல்லுாரி முதல்வர் அர்ச்சுனன் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
நிகழ்ச்சியில், உடற்கல்வி இயக்குநர் நாராயணசாமி, உதவி பேராசிரியர் விஜயசங்கர் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement