மழைக்கு வீடு சேதம்
மேலுார், : நாவினிபட்டி சேது 54, கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு ஓட்டு வீட்டினுள் குடும்பத்துடன் இருந்த போது, பெய்த மழைக்கு வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. சேது
குடும்பத்தினர் வெளியே ஓடி உயிர் தப்பினர். வருவாய் துறையினர் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement