போலீஸ் அக்கா திட்டம்...நெல்லையில் புதுசு...
திருநெல்வேலி:திருநெல்வேலியில் கல்லூரி மாணவிகளின் சிக்கல்களை தவிர்க்க ஒவ்வொரு கல்லூரியிலும் ஒரு பெண் போலீஸ் பொறுப்பில் இருப்பார். மாணவிகளுடன் கலந்துரையாடி பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்துவர்.
டி.ஜ.ஜி. பா.மூர்த்தி, எஸ்.பி. சிலம்பரசன் ஏற்பாட்டில் போலீஸ் அக்கா திட்டத்தில் இன்று
54 கல்லூரிகளிலும் கலந்தாய்வு நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement