பிரதமர் மோடி உபயம் வழங்கிய காளி கீரிடம் மாயம்
டாக்கா: வங்கதேசத்தில் பிரதமர் மோடி உபயமாக வழங்கிய காளி கீரிடம் மாயமானது குறித்து கோயில் நிர்வாகத்தினர் தேடி வருகின்றனர்.
கடந்த 2021 மார்ச் மாதம் பிரதமர் மோடி வங்கதேசம் சென்றிருந்தார். இந்நேரத்தில் சத்கிராவில் ஜேஜோரேஸ்வரி காளி அம்மன் கோயில் உள்ளது. இங்கு தரிசனம் செய்த பிரதமர் மோடி காளிக்கு வெள்ளியால் செய்யப்பட்ட, தங்கத்தால் முலாம் பூசப்பட்ட கிரீடம் ஒன்றை அம்மனுக்கு வழங்கினார்.
நேற்று இந்த கோயிலில் தூய்மை பணியில் ஈடுபட்ட போது கிரீடம் காணாமல் போனது தெரிய வந்தது. இது குறித்து கோயில் நிர்வாகத்தினர் அளித்த புகாரின் பேரில் கண்காணிப்பு காமிரா உதவியுடன் கிரீடம் தேடப்பட்டு வருகிறது.
வாசகர் கருத்து (5)
Barakat Ali - Medan,இந்தியா
11 அக்,2024 - 11:42 Report Abuse
அங்கே இருக்கும் வறுமைக்கு விற்று சாப்பிட்டிருப்பார்கள் ...
0
0
Reply
வாய்மையே வெல்லும் - மனாமா,இந்தியா
11 அக்,2024 - 11:35 Report Abuse
அடிலெய்டுக்கு உடனே தொடர்புகொண்டால் மீர்சாஹிப்ப்பேட்டை ஆட்கள் தான் செய்துள்ளார்கள் என பெருமைப்பட சொல்லலாம் . மற்றவர்களுக்கு தான் அமைதி போதனை. அவர்களின் உள்ளுக்குள் அலிபாபா புத்தி .
0
0
Reply
Lion Drsekar - Chennai,இந்தியா
11 அக்,2024 - 11:20 Report Abuse
சமத்துவம் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி இருப்பது பாராட்டப்படவேண்டிய ஒன்று, நாட்டின் ஆளுமைக்குத்தான் ஒற்றுமையாக செயல்படவில்லையென்றாலும் இதிலாவது ஒற்றுமையாக செயல்படுகிறார்கள் பாராட்டுக்கள், வந்தே மாதரம்
0
0
Reply
raja - Cotonou,இந்தியா
11 அக்,2024 - 11:09 Report Abuse
கஜினி காலத்திலிருந்து கோயில்களை கொள்ளை அடிப்பது திருட்டு திராவிட ஒன்கொள் கோவால் புற கொள்ளை கூட்டத்துக்கு மட்டும் அல்ல அவனின் தொப்புள் கொடி மார்க உறவுக்கும் தான்....
0
0
Reply
ஆரூர் ரங் - ,
11 அக்,2024 - 10:26 Report Abuse
கஜினி முகமது வகை ஆட்கள் அங்கு நிறைய.
0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement