கவர்னர் மாளிகையில் ஆயுதபூஜை விழா
புதுச்சேரி : கவர்னர் மாளிகையில் நடந்த ஆயுத பூஜை விழாவில், கவர்னர் பங்கேற்றார்.
புதுச்சேரி கவர்னர் மாளிகையில் ஆயுதபூஜை விழா கொண்டாடப்பட்டது. கவர்னர் கைலாஷ்நாதன், ஆயுதபூஜை கொண்டாட்டத்தை துவக்கி வைத்தார். இந்த விழாவில் கவர்னர் மாளிகை அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளாமானோர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement