புளிய மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு
உசிலம்பட்டி: உசிலம்பட்டி பகுதியில் நேற்று இரவு 7.45 மணியளவில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
உசிலம்பட்டி - - தேனி தேசிய நெடுஞ்சாலையில் மாதரை கிராமம் அருகில் ரோட்டோரத்தில் இருந்த புளியமரம் சாய்ந்தது. தீயணைப்பு, போலீசார், நெடுஞ்சாலை துறையினர், பொதுமக்கள் இணைந்து போராடி மரத்தை அப்புறப்படுத்தினர். மரம் விழுந்ததால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement