பொங்கல் விழா

பேரையூர்: பேரையூர் அருகே பாப்பையாபுரம் கன்னிமாரம்மன் கோயில் பொங்கல் திருவிழா 3 நாட்களாக நடந்தது.

ஒரு மாதத்திற்கு முன்பு பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர். பொங்கல், கரகம், அக்னிசட்டி, பால்குடம் எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

Advertisement