பொங்கல் விழா
பேரையூர்: பேரையூர் அருகே பாப்பையாபுரம் கன்னிமாரம்மன் கோயில் பொங்கல் திருவிழா 3 நாட்களாக நடந்தது.
ஒரு மாதத்திற்கு முன்பு பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர். பொங்கல், கரகம், அக்னிசட்டி, பால்குடம் எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement