மழை பாதிப்புகளை அரசு முறையாக கையாளும்: கவர்னர் நம்பிக்கை
சேலம்: ''மழை பாதிப்புகளை தமிழக அரசு முறையாக கையாளும் என நம்புகிறேன், '' என தமிழக கவர்னர் ரவி கூறியுள்ளார்.
சேலத்தில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: வானிலை மையத்தின் எச்சரிக்கைக்கு ஏற்ற வகையில் மழையை எதிர்கொள்ள அரசு தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது. மழை பாதிப்புகளை சரி செய்ய சாத்தியமான அனைத்து வழிவகைகளிலும் முயற்சித்து வருகிறது.
வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்ததை விட அதிகம் பெய்யும் என வானிலை மையம் தெரிவித்து உள்ளது. அதற்கு ஏற்ற வகையில் தமிழக அரசு தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது. மழை பாதிப்புகளை தமிழக அரசு முறையாக கையாளும் என நம்புகிறேன். இவ்வாறு கவர்னர் கூறினார்.
வாசகர் கருத்து (4)
T.sthivinayagam - agartala,இந்தியா
15 அக்,2024 - 20:55 Report Abuse
மழை நிற்கும் முன்னே வடிகால் பற்றி பேசுவதா நீர்நிலைகள் நிறம்ப வேண்டாமா வர்ணபகவான் செயலை கிண்டல் செய்வது சானாதான தர்மம் ஆகாது
0
0
Reply
கிஜன் - சென்னை,இந்தியா
15 அக்,2024 - 20:46 Report Abuse
வசிஷ்டர் வாயால் ப்ரஹ்மரிஷி பட்டம் ..... குறை கூறுபவர்களால் கூட குறைகூற முடியாத .... குறையொன்றுமில்லா ஆட்சி ....
0
0
Reply
தமிழன் - Chennai,இந்தியா
15 அக்,2024 - 20:07 Report Abuse
ஜால்ரா... என்று சொல்ல போறாங்க.. பேட்டிகள் மாறியது.. பேட்டிகளில் அணுகுமுறை மாறியது. மீண்டும் இவர்களையே பணக்கார்களாக்க மக்களால் மட்டுமே முடியும்.அதனால் அடுத்த தேர்தலிலும் இவர்களுக்கே ஒட்டு போடுவோம். செந்தில் பாலாஜி திமுகவின் முதல்வர் வேட்பாளர் ஆக வாழ்த்துவோம்.
0
0
Reply
அப்பாவி - ,
15 அக்,2024 - 19:54 Report Abuse
சேஃப்டியா உக்காந்துக்கிட்டு ஸ்டேட்மெண்ட்....
0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement