மதுரையில் போலீஸ்காரர் கொலை!

உசிலம்பட்டி: நாகையாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வந்த போலீஸ்காரர் சிவா 32, பாப்பிநாயக்கன்பட்டி விசேச வீட்டுக்கு சென்று திரும்பும் போது கத்தியால் குத்தியதில் பலியானார். முதல் கட்ட விசாரணையில் உறவினர்களுக்குள் தகராறு காரணமாக உள்ளது என போலீசார் தெரிவித்தனர்.
போலீசார், உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட பிற சாட்சியங்களை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
வாசகர் கருத்து (2)
SAMANIYAN - ,இந்தியா
03 பிப்,2025 - 14:54 Report Abuse

0
0
Reply
Mani . V - Singapore,இந்தியா
03 பிப்,2025 - 06:00 Report Abuse

0
0
Reply
மேலும்
-
மின்னல் வேகத்தில் குழந்தையின் உயிர் காத்த வாலிபர்: குவிகிறது பாராட்டு
-
எனக்கு இந்த நாற்காலி வேணும்; எடுத்துக் கொண்டு புறப்பட்டார் ட்ரூடோ; படம் இணையத்தில் வைரல்!
-
காஞ்சிபுரத்தில் வெடிகுண்டு வீசி ரவுடி கொலை
-
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை கோட்டத்திற்கு 4 மத்திய அரசின் விருதுகள்
-
ஜார்க்கண்டில் பிரபல ரவுடி அமன் சாவ் சுட்டுக்கொலை; போலீசார் அதிரடி
-
யு.ஜி.சி., பிரதிநிதியை தவிர்த்தது விதிமீறல்; கவர்னர் ரவி குற்றச்சாட்டு
Advertisement
Advertisement