மோசமான சாலையால் கிராம மக்கள் அவதி
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த சிவாயம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட இரும்பூதிப்பட்டி, சந்தையூர், கோடங்கிப்பட்டி மற்றும் வயலுார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சரவணபுரம் ஆகிய கிராமங்களுக்கு தார் சாலை இரும்பூதிப்பட்டி முதல் முனையனுார் வரை அமைக்-கப்பட்டுள்ளது.
தற்போது இரும்பூதிப்பட்டி முதல், கோடங்கிப்பட்டி சரவண-புரம் வரையிலான தார் சாலையின் பல இடங்களில், கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறி விட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சாலை வழியாக செல்லும்
போது சிரமப்படுகின்றனர். எனவே, சாலையை புதுப்பிக்க பஞ்சாயத்து நிர்வாகம் நடவ-டிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement